நியூயார்க் நகரத்தை முழுவதுமாக மூட உத்தரவு!

#SriLanka #Newyork #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 hour ago
நியூயார்க் நகரத்தை முழுவதுமாக மூட உத்தரவு!

நியூயார்க் நகரத்தைத் தாக்கிய கடுமையான பனிப்புயல் காரணமாக, நேற்று (22) இரவு 9:00 மணி முதல் நகரத்தை முழுவதுமாக மூட (லாக்டவுன்) நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

 நகரத்தில் உள்ள அனைத்து நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில் பாதைகளும் மூடப்பட்டுள்ளன, மேலும் பேருந்துகள் மற்றும் விமானங்கள் உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளன. 

 இந்த பனிப்புயல் திங்கள் கிழமை பிற்பகல் வரை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆபத்தான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அத்தியாவசிய சேவைகள் தவிர பள்ளிகள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!