நிதி பற்றாக்குறையால் சிக்கலில் ஐ.நா சபை!

#SriLanka #UN #AntonioGuterres
Thamilini
4 months ago
நிதி பற்றாக்குறையால் சிக்கலில் ஐ.நா சபை!

ஐக்கிய நாடுகள் சபை நிதி நெருக்கடியை எதிர்கொள்கிறது என்று பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் எச்சரித்துள்ளார்.

 பல உறுப்பு நாடுகள் தங்கள் கட்டாய பங்களிப்புகளை செலுத்தத் தவறியதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 இது தொடர்பில் 193 உறுப்பு நாடுகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், சம்பந்தப்பட்ட நாடுகள் உடனடியாக தங்கள் கட்டாய பங்களிப்புகளை செலுத்த வேண்டும். 

அல்லது ஐ.நா.வின் நிதி விதிகள் மற்றும் நடைமுறைகளை திருத்த ஒப்புக் கொள்ள வேண்டும் என்று பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4