பாகிஸ்தானில் திருமண நிகழ்வில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதல் - 7 பேர் மரணம்

#Death #wedding #Pakistan #Blast #Bomb
Prasu
5 months ago
பாகிஸ்தானில் திருமண நிகழ்வில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதல் - 7 பேர் மரணம்

பாகிஸ்தானில் திருமண விழாவில் நடந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியான கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் டெரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில், கிளர்ச்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் அரசு தரப்பு சமாதானக் குழு தலைவராக நூர் ஆலம் மெஹ்சூத் என்பவற்றின் வீட்டில் நடந்த திருமணத்தின் போதே தாக்குதல் நடந்துள்ளது.

மர்ம நபர் ஒருவர் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளார். இதில் குறைந்தது 7 பேர் உயிரிழந்தனர் மற்றும் 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4