ராஜீவ் காந்தி கொலைக்கு பிறேமதாசாவும் புலிகளுமே காரணம்: ஜெகத் கஸ்பார்

#SriLanka
Mayoorikka
1 hour ago
ராஜீவ் காந்தி கொலைக்கு பிறேமதாசாவும் புலிகளுமே காரணம்:  ஜெகத் கஸ்பார்

பிரேமதாச அழுத்தம் கொடுத்ததால் தான் ராஜீவ் காந்தி கொலையை புலிகள் செய்தார்கள் என ஜெகத் கஸ்பார் தெரிவித்துள்ளார்.

 சுவிசில் தகவல்ஊடகவியாளர்களிடம் அவர் இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளார். ராஜீவ் காந்தி கொலை திட்டம் என்பது மூன்று ஆண்டு கால முயற்சியாக இருந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 


இந்த கொலை திட்டத்தில் மூன்று முக்கிய முடிச்சுக்கள் காணப்பட்டதாகவரும், வெளிநாடு ஒன்றின் அழுத்தம் இருக்கவும், அத்துடன் பிரேமதாசாவின் அழுத்தம் விடுதலைப் புலிகளுக்கு இருந்ததாகவும் கூறியுள்ளார். அவர்களுக்கு மிரட்டல் விடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.


லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg




உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!