அதிக விலைக்கு மருந்துகளை விற்பனை செய்த மருத்துவர் ஒருவர் கைது‘!
#SriLanka
#Arrest
#doctor
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
5 months ago
மூன்றாம் தரப்பினர் மூலம் அதிக விலைக்கு மருந்துகளை விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் ஒரு சிறப்பு மருத்துவர் மற்றும் ஒரு எழுத்தர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நபர் ஸ்ரீ ஜெயவர்தனபுர பொது மருத்துவமனையில் ஒரு சிறப்பு நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் என்று தெரிவிக்கப்படுகிறது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
