வத்திக்கானுக்கு பயணமானார் கொழும்பு பேராயர்!
#SriLanka
#Malcolm Ranjith
#Pop Francis
#funeral
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
1 week ago

கொழும்பு பேராயர் கார்டினல் மால்கம் ரஞ்சித் வத்திக்கானுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இன்று (23) காலை 9:30 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து கார்டினல் வத்திக்கானுக்குப் புறப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
காலமான புனித திருத்தந்தை பிரான்சிஸின் உடலுக்கு இறுதிச் சடங்குகளில் பங்கேற்பதற்காக அவர் வத்திக்கானுக்கு சென்றுள்ளார்.
. போப்பின் இறுதிச் சடங்கு ஏப்ரல் 26 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற உள்ளது.
(வீடியோ VIDEO)
அனுசரணை



