வெளிநாட்டில் இருந்து வந்த 03 பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!
#SriLanka
#Arrest
#drugs
#ADDA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
2 months ago

பாங்காக்கிலிருந்து இலங்கை வந்த மூன்று பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குஷ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சந்தேக நபர்களிடமிருந்து 5 கிலோகிராம் 248 கிராம் மெத்தம்பேட்டமைன் கைப்பற்றப்பட்டது.
சந்தேக நபர்கள் 25, 48 மற்றும் 50 வயதுடைய மாளிகாவத்தை மற்றும் வெல்லம்பிட்டிய பகுதிகளில் வசிப்பவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.
(வீடியோ VIDEO)
அனுசரணை



