கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு விபத்துகளில் 80 பேர் படுகாயம்!
#SriLanka
#Accident
#Hospital
#Tamilnews
#ADDA
#shelvazug
#ADDAADS
#SHELVA FLY
Thamilini
11 months ago
ஒவ்வொரு ஆண்டும், புத்தாண்டு வருகையுடன் நாட்டில்விபத்துக்கள் அடிக்கடி நிகழ்கின்றன.
அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு விபத்துகளில் காயமடைந்த கிட்டத்தட்ட 80 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் சுமார் 30 பேர் போக்குவரத்து விபத்துகளில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பட்டாசு தொடர்பான விபத்துக்களில் காயமடைந்த ஒருவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
