பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு விளக்கமறியல்!
#SriLanka
#Astrology
#world_news
#lanka4news
Dhushanthini K
4 weeks ago

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஏப்ரல் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு வெலிகம பெலேன பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்த திரு. தேசபந்து தென்னகோன், 20 நாட்கள் தலைமறைவாக இருந்த பின்னர் 19 ஆம் திகதி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை




