அஸ்வெசும உதவித்தொகையை இன்று முதல் பெறலாம்!
#SriLanka
#money
Mayoorikka
1 year ago
மார்ச் 2025 மாதத்திற்கான 'அஸ்வெசும' உதவித்தொகை புதன்கிழமை (12) வங்கிக் கணக்குகளில் வரவு வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக நலன்புரிப் பலன்கள் வாரியம் தெரிவித்துள்ளது.
அதன்படி, வாரியம் ரூ.1,732,263 பயனாளி குடும்பங்களுக்கு ரூ.12,597,695,000 விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், சம்பந்தப்பட்ட பயனாளிகள் புதன்கிழமை (12) முதல் தங்கள் நிவாரண வங்கிக் கணக்குகளில் இருந்து நிவாரண உதவித்தொகையைப் பெறலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
