பிரான்ஸில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய நபர் சுட்டுக்கொலை
#Police
#France
#Attack
#GunShoot
Prasu
1 year ago
பாரிஸின் புறநகர் பகுதியில் நபர் ஒருவர் பொலிஸாரை மிரட்டிய நிலையில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
டக்னியில் உள்ள அதிகாரிகள் மீது சந்தேக நபர் தாக்குதல் நடத்த முற்பட்டதாக கூறப்படுகிறது.
அதிகாரிகளில் ஒருவர் மின்சார ஸ்டன் துப்பாக்கியைப் பயன்படுத்தினார், ஆனால் அந்த நபரைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
அப்போது மற்றொரு அதிகாரி தனது துப்பாக்கியால் சந்தேகநபர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்
