மேன்முறையீட்டு நீதிபதிகளாக பதவி உயர்வு பெறும் இரு நீதிபதிகள்!

#SriLanka #Court
Dhushanthini K
5 months ago
மேன்முறையீட்டு நீதிபதிகளாக பதவி உயர்வு பெறும் இரு நீதிபதிகள்!

உயர் நீதிமன்ற நீதிபதிகள் கே.எம். சரத் ​​திசாநாயக்க மற்றும் பிரதீப் ஹெட்டியாராச்சி ஆகியோர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகளாக பதவியேற்கவுள்ளனர்.

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் இந்த வேட்புமனுக்கள் சிசியின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டன.

இந்நிலையில் குறித்த இருவரும் அடுத்த வாரத்தில் பதவிப் பிரமாணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!