தேர்தல் வெற்றிக்கு பின் கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் அஞ்சலி செலுத்திய சிவஞானம் சிறீதரன்

#Election #Parliament #Sridaran_MP
Prasu
9 months ago
தேர்தல் வெற்றிக்கு பின் கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் அஞ்சலி செலுத்திய சிவஞானம் சிறீதரன்

யாழ்.தேர்தல் மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியின் வெற்றி வேட்பாளரான சிவஞானம் சிறீதரன், உத்தியோகபூர்வ முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்த்தேசியப் பயணத்தின் ஆத்ம வழிகாட்டிகளான மாவீரர்களுக்கு கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் அஞ்சலி செலுத்தினார்.

images/content-image/1731696345.jpg

images/content-image/1731696356.jpg

images/content-image/1731696326.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!