பரிஸில் குடியிருப்பு கட்டிடத்தில் பரவிய தீ - நால்வர் காயம்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
பரிஸில் குடியிருப்பு கட்டிடத்தில் பரவிய தீ - நால்வர் காயம்!

பரிஸ் 10 ஆம் வட்டாரத்தில் உள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ பரவலில் நால்வர் காயமடைந்துள்ளனர். 

ரயில் நிலையத்துக்கு மிக அருகில் உள்ள கட்டிடம் ஒன்றில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணி அளவில் தீ பரவியுள்ளது. 

 உடனைடியாக தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டனர். 20 தீயணைப்பு வாகனங்கள் குவிக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. 

இச்சம்பவத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர். அவர்களில் ஒருவர் உயிருக்காபத்தான நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!