இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இலங்கைக்கு திடீர் விஜயம்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இலங்கைக்கு திடீர் விஜயம்!

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இலங்கை வந்துள்ளார். கொழும்பில் அவர் முதலில் ஜனாதிபதி ரணிலை சந்திக்கவுள்ளார்.  

அதன் பிறகு, கொழும்பில் ஏனைய அரசியல் தலைவர்களையும் சந்திக்கவுள்ளார். 

செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெறவிருக்கும் இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலுக்கு மூன்று வாரங்களுக்கு முன்னதாக, தோவலின் வருகை குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை.  

கொழும்பில் உள்ள அரசியல் வட்டாரங்கள், பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு இந்திய உயர் அதிகாரியுடனான சந்திப்பு இருப்பதாக அழைக்கப்பட்டுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!