47 மருந்துகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிப்பு!
#SriLanka
#sri lanka tamil news
Thamilini
2 years ago
இந்திய ஏகபோகத்தின் கீழ் 47 மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சுகாதார அமைச்சர் சமர்ப்பித்துள்ளதாக சுகாதார நிபுணர்கள் அறிஞர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது சுகாதார சேவைக்கும் இந்நாட்டு குடிமக்களுக்கும் எவ்வாறு பயனுள்ளதாக அமையும் என்பதை அமைச்சர் விளக்க வேண்டும் என அந்த சங்கத்தின் தலைவர் திரு.ரவி குமுதேஷ் தெரிவித்தார்.
இந்தியாவில் இருந்து பதிவு செய்யப்படாத மருந்துகளை இறக்குமதி செய்வதன் மூலம் மருந்துகளின் தரம் மற்றும் நிலை மீண்டும் ஒருமுறை சீரழிந்துவிடும் என்றும் திரு.ரவி குமுதேஷ் சுட்டிக்காட்டுகிறார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே