30 வருடங்களுக்கு பின்னர் கீரிமலை கிருஸ்ணர் ஆலயத்துக்கு செல்ல இன்று அனுமதி!

#SriLanka #Jaffna
Mayoorikka
11 months ago
30 வருடங்களுக்கு பின்னர் கீரிமலை கிருஸ்ணர் ஆலயத்துக்கு  செல்ல இன்று அனுமதி!

கடந்த 30 வருட காலங்களாக உயர்பாதுகாப்பு வலயத்தினுள்ளே கடற்படையினரின் கட்டுப்பாட்டிலே காணப்பட்ட பழமை வாய்ந்த கீரிமலை கிருஸ்ணர் ஆலயத்துக்கு வழிபாடுகளுக்கு அனுமதி இன்று வழங்கப்பட்டுள்ளது. \

images/content-image/2024/08/1723794716.jpg

images/content-image/2024/08/1723794729.jpg

 அந்த வகையில் இன்று முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஆலயத்திற்கு சென்று மக்கள் வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது

images/content-image/2024/08/1723794739.jpg
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!