தேர்தல் பிரச்சாரத்திற்கு தயாராகும் பொதுஜன பெரமுன கட்சி!
#SriLanka
#Election
Mayoorikka
2 years ago
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான தனது பிரச்சாரத்தை ஓகஸ்ட் 21 ஆம் திகதி அனுராதபுரத்தில் ஆரம்பிக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சில தலைவர்கள் ஜனாதிபதியுடன் இணைந்த போதிலும், அடிமட்ட ஆதரவாளர்கள் கட்சிக்கு விசுவாசமாக இருப்பதாக பெர்னாண்டோ சுட்டிக்காட்டினார்.
கட்சியை விட்டு வெளியேறிய பல முன்னாள் SLPP உறுப்பினர்கள் இப்போது மீண்டும் இணைய முற்படுவதாகவும், இது கட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை காட்டுவதாகவும் அவர் கூறினார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே