ஜேர்மனியில் இடிந்து விழுந்த ஹோட்டல் : ஒருவர் பலி!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
ஜேர்மனியில் இடிந்து விழுந்த ஹோட்டல் : ஒருவர் பலி!

ஜேர்மனியின் மொசெல்லே ஆற்றின் கரையில் ஒரே இரவில் ஒரு ஹோட்டல் பகுதி இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன் எட்டு பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களை மீட்கும் முயற்சியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். 

இடிபாடுகளில்  சிக்கியவர்களில் சிலருடன் தொடர்பை ஏற்படுத்த முடிந்ததாக போலீசார் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர். 

 விபத்தின் போது 14 பேர் கட்டிடத்தில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4