பங்களாதேஷில் இணைய சேவைகள் முடக்கம்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
பங்களாதேஷில் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரி போராட்டங்கள் ஆரம்பமாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகை குண்டுகளையும், குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர்.
போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த இடையூறுகள் காரணமாக, அதிகாரிகள் நாட்டில் இணைய வசதிகளையும் இடைநிறுத்தியுள்ளனர்.