நீண்ட நாட்களுக்கு பின் மீண்டும் பொதுவெளியில் தோன்றிய பிரித்தானிய இளவரசி!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
நீண்ட நாட்களுக்கு பின் மீண்டும் பொதுவெளியில் தோன்றிய பிரித்தானிய இளவரசி!

பிரித்தானியாவின் வேல்ஸ் இளவரசி ஐந்து மாதங்களுக்குப் பிறகு முதன்முறையாக இன்று (15.06) பொது நிகழ்வில் இணைந்தார். 

சுமார் 5 மாதங்களுக்கு முன்பு, அவருக்கு புற்றுநோய் காரணமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.  

சார்லஸ் மன்னரின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் வருடாந்திர "ட்ரூப்பிங் தி கலர்" ராணுவ அணிவகுப்பில் இளவரசி கேட் தனது மூன்று குழந்தைகளுடன் வண்டியில் சென்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!