வீதிகளில் யாசகம் கேட்பவர்களுக்கு பணம் கொடுப்பதை தவிர்க்குமாறு வலியுறுத்தல்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
வீதிகளில் யாசகம் கேட்பவர்களுக்கு பணம் கொடுப்பதை தவிர்க்குமாறு வலியுறுத்தல்!

விளக்குகளுக்கு அருகில் சாலையில் பிச்சை எடுக்கும் நபர்களுக்கு பணம் கொடுப்பதை தவிர்க்குமாறு வாகன ஓட்டிகளிடம் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹப்புகொட மேற்கண்டவாறு தெரிவித்தார். 

பிச்சைக்காரர்களுக்கு பணம் வழங்கப்படாவிட்டால் அவர்கள் அந்த இடங்களுக்கு வரமாட்டார்கள் என பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹபுகொட மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!