பண்டாரகமவில் மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் கண்டுப்பிடிப்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
பண்டாரகமவில் மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் கண்டுப்பிடிப்பு!

பண்டாரகம கலனிகம நெடுஞ்சாலை பாலத்திற்கு அருகில் மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

 உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை வெளியாகவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். 

சடலம் பிரேத பரிசோதனைக்காக பண்டாரகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. 

அவர் 05 அடி 4 அங்குல உயரம் கொண்ட உயரமானவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். அவர் நீல நிற ஸ்லீவ்லெஸ் சட்டை  அணிந்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

 சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!