தியத்தலாவில் இடம்பெற்ற கோர விபத்து : ஐவர் பலி, 21 பேர் காயம்!
#SriLanka
#Accident
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
2 weeks ago
தியத்தலாவில் இடம்பெற்ற மோட்டார் பந்தய போட்டியின் போது இடம்பெற்ற விபத்தில் 06 பேர் உயிரிழந்துள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தலதுவ தெரிவித்துள்ளார்.
பந்தயத்தின் போது கார் ஒன்று தண்டவாளத்தை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.
சுமார் 21 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.