இன்றைய திருக்குறள் (17.04.2024) அறன் வலியுறுத்தல்!

#SriLanka # Thirukkural #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
இன்றைய திருக்குறள் (17.04.2024) அறன் வலியுறுத்தல்!

குறள் : செயற்பால தோரும் அறனே ஒருவற்கு உயற்பால தோரும் பழி.

விளக்கம்: ஒருவன் தன் வாழ்நாளில் செய்யவேண்டியது எல்லாம் அறமே. அவன் செய்யாமல் காக்க வேண்டியது எல்லாம் பழிச்செயலே.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!