ஏப்ரல் 15 ஆம் திகதி பொது விடுமுறையாக அறிவிப்பு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

ஏப்ரல் 15ஆம் திகதி பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் திகதி புத்தாண்டு சடங்கான தலைக்கு எண்ணெய் பூசும் சடங்கு.



