இம்யூனோகுளோபுலின் மருந்து இறக்குமதியின்போது கவனிக்க வேண்டிய விடயங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளது!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இம்யூனோகுளோபுலின் மருந்து இறக்குமதியின்போது கவனிக்க வேண்டிய விடயங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளது!

தரமற்ற இம்யூனோகுளோபுலின் மருந்துகளை இறக்குமதி செய்வதில்,  அவதானம் செலுத்த வேண்டிய விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை என மருத்துவ நிருவாகிகள் சங்கம் தெரிவித்துள்ளது.  

இது தொடர்பான விசாரணைகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்ப்பதாக சங்கத்தின் செயலாளர் கலாநிதி பிரியந்த கருணாரத்ன தெரிவித்துள்ளார். 

இம்யூனோகுளோபுலின் மருந்துகளை இறக்குமதி செய்வதில் மோசடி நிறைவடைந்துள்ளதாகவும், ஆனால் பரிசோதனைகள் நடத்தப்படும் விதத்தில் சில முரண்பாடுகள் இருப்பதாகவும் மருத்துவ நிர்வாகிகள் சங்கத்தின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!