முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி: இன்றும் ஐந்து எலும்புக் கூடுகள் மீட்பு

#SriLanka #Death #Court Order #Mullaitivu
Mayoorikka
2 years ago
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி: இன்றும்  ஐந்து எலும்புக் கூடுகள் மீட்பு

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் இன்றும் ஆறாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

 இன்றைய அகழ்வு பணியின் போது 5 மனித எலும்பு கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை சட்டவைத்திய அதிகாரி க.வசுதேவா குறிப்பிட்டுள்ளார்.

 அத்துடன், துப்பாக்கி சிதறல்கள், சன்னங்கள் மீட்கப்பபட்டுள்ளதுடன் கையில் அணியப்படும் இலக்கத்தகடும் மணிக்கூடு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக சட்டவைத்திய அதிகாரி க.வசுதேவா தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!