திருகோணமலையில் திறக்கப்பட்ட State bank of india புதிய கிளை
#India
#SriLanka
#Trincomalee
#Bank
#State
#Minister
#sri lanka tamil news
#Finance
Prasu
2 years ago
திருகோணமலையில் State bank of india புதிய கிளை இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோரால் இன்று (02) திறந்து வைக்கப்பட்டது.
வங்கியில் முதல் கணக்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தொடங்கியதுடன், அதற்காக passbook இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் செந்தில் தொண்டமானிடம் கையளித்தார்.