ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட புருஷோத்தமனின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல்!

#SriLanka #Jaffna #Murder #Sri Lankan Army #University #student union
Mayoorikka
2 years ago
ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட புருஷோத்தமனின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல்!

தமிழர் உரிமைப் பயணத்தில் சிறிலங்கா ராணுவத்தால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட யாழ் பல்கலை - கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் புருஷோத்தமனின் நினைவேந்தல் நேற்று (01.11.2023) முன்னெடுக்கப்பட்டது.

images/content-image/2023/10/1698884048.jpg

 இதன்போது மாணவர்கள் சுடரேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

images/content-image/2023/11/1698884066.jpg

 கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவராக இருந்த அமரர் செல்லத்துரை புருசோத்தமன் கடந்த 2008 நவம்பர் 1ஆம் திகதி துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

images/content-image/2023/11/1698884092.jpg

images/content-image/2023/11/1698884108.jpg
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!