ஹமாஸ் அமைப்பால் சிறை பிடிக்கப்பட்டு 120க்கும் மேற்பட்ட பொதுமக்கள்

#Death #people #Israel #War #Rescue #Hamas
Prasu
2 years ago
ஹமாஸ் அமைப்பால் சிறை பிடிக்கப்பட்டு 120க்கும் மேற்பட்ட பொதுமக்கள்

இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பினர் பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் என பலரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனர்.

இதையடுத்து, காசாமுனை பகுதிக்குள் இஸ்ரேல் ராணுவம் நுழைந்து 250-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகளை மீட்டு வந்தது.

இந்நிலையில், ஹமாஸ் அமைப்பிடம் இன்னும் 120-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

 இதுதொடர்பாக இஸ்ரேல் ராணுவம் கூறுகையில், தற்போது காசாவில் 120-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஹமாஸ் அமைப்பால் சிறை பிடிக்கப்பட்டு உள்ளனர் என்பதை இஸ்ரேல் பாதுகாப்பு படை உறுதிபடுத்தி உள்ளது என தெரிவித்தது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4