கீவ் மீது ட்ரோன் மழை : குழந்தை உள்பட 10 பேர் பலி!

#SriLanka #Russia #Ukraine #War #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 hour ago
கீவ் மீது ட்ரோன் மழை : குழந்தை உள்பட 10 பேர் பலி!

உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா தொடர்ச்சியான பெரும் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. 

நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை முன்னெடுக்கப்பட்ட  இந்தத் தாக்குதல்களில், குழந்தைகள் உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர். மற்றும் பலர் காயமடைந்துள்ளனர். 

 குடியிருப்புப் பகுதிகளை ரஷ்யா வேண்டுமென்றே குறிவைத்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் கூறுகின்றனர். 

 இந்தத் தாக்குதலில் வீடுகள், ஒரு ஆம்புலன்ஸ் நிலையம் மற்றும் ஒரு தங்கும் விடுதி உட்பட பல கட்டிடங்கள் அழிக்கப்பட்டு தீக்கிரையாகியுள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4