காலவரையறையின்றிய பணிப்புறக்கணிப்பு நடவடிக்கைக்கு தயாராகும் சட்டதரணிகள் சங்கம்!
#SriLanka
#Mullaitivu
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி தொடர்பில் இலங்கை சட்டதரணிகள் சங்கம் இன்று (02.10) முதல் காலவரையறையின்றிய பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
இதன்படி முல்லைத்தீவு சட்டதரணிகள் அனைவரும் வழக்குகளில் முன்னிலையாகாமல், பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையை முன்னெடுப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



