தியாகேந்திரன் வாமதேவா அவர்கள் நன்கொடையாக மரணச் சடங்கிற்கு ஒரு இலட்சம் ரூபா வழங்கி வைப்பு

#Lanka4 #donation #வாமதேவன் தியாகேந்திரன் #Thiyagendran Vamadeva #TCT
தியாகேந்திரன் வாமதேவா அவர்கள் நன்கொடையாக மரணச் சடங்கிற்கு ஒரு இலட்சம் ரூபா வழங்கி வைப்பு

23-8-2023 அன்று இராசேந்திரம் நாகேஸ்வரன் இயற்கை எய்தியதன் காரணமாக அவரின் குடும்பத்தில் நிலவிய வறுமை காரணத்தாலும் அன்னாரது உடலை தகுந்த முறையில் அடக்கம் செய்ய தியாகேந்திரன் வாமதேவா அவர்கள் 1 இலட்சம் ரூபாவை வழங்கி வைத்துள்ளார். 

இராசேந்திரம் நாகேஸ்வரன் இறந்தவருடைய உடலை பொறுப்பேற்கக் கூட வசதியில்லாத குடும்பத்தின் அவலநிலையை அறிந்த தியாகி அறக்கட்டளை நிதியத்தின் நிறுவுனர் தியாகி தியாகேந்திரன் வாமதேவா உடனடியாக உறவினர்களை அழைத்து மரணச்சடங்கை நடத்த மதிப்பிடப்பட்ட தொகையை ( ஒரு லட்சம் ருபா) வழங்கி உதவினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!