வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி மாடியில் இருந்து குதித்து தற்கொலை!

#SriLanka #Death #Hospital
Mayoorikka
2 years ago
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி மாடியில் இருந்து குதித்து தற்கொலை!

மாளிகாவத்தை சிறுநீரக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் வைத்தியசாலையின் நான்காவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

 வெலிஓயா பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 மருத்துவமனையில் இருந்து ஜன்னல் வழியாக குதித்து அந்த நபர் தற்கொலை செய்து கொண்டதுடன், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!