இராவணன் வனம் பூங்கா திறப்பு

#SriLanka #Kilinochchi #Event #Lanka4
Kanimoli
1 year ago
இராவணன் வனம் பூங்கா திறப்பு

இராவணன் வனம் பூங்கா நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட இராவணன் வனம் பூங்கா நேற்று பகல் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

images/content-image/1693108303.jpg

 இந்நிகழ்வில் யாழ்பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலசுந்தரம்பிள்ளை, கிளிநொச்சி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர், 52வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி, பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

images/content-image/1693108315.jpg

images/content-image/1693108324.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!