தூயதமிழ் சனசமூக நிலையத்திற்கான கட்டிடத் திறப்புவிழா

#SriLanka #Event #Lanka4
Kanimoli
2 years ago
தூயதமிழ் சனசமூக நிலையத்திற்கான கட்டிடத் திறப்புவிழா

தூயதமிழ் சனசமூக நிலையத்திற்கான கட்டிடத் திறப்புவிழா இன்றய தினம் (16.08.2023 ) நடைபெற்றது. கிளிநொச்சி கனகாம்பிகைக்குளம் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட தூயதமிழ் சனசமூக நிலையத்திற்கான கட்டிடத் திறப்புவிழா நிகழ்வானது கிராம அலுவலகர் தலமையில் ஆரம்பமானது. 

 இந்த நிகழ்வில் கலந்துகொண்ட கரைச்சிப் பிரதேச செயலகர் பாலசுந்தரம் ஜெயகரன் குறித்த கட்டடத்தை திறந்துவைத்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!