நாகொட வைத்தியசாலையின் வடிகாலில் நோயாளர் ஒருவரின் சடலம்

#SriLanka #Death
Prathees
2 years ago
நாகொட வைத்தியசாலையின் வடிகாலில் நோயாளர் ஒருவரின் சடலம்

களுத்துறை நாகொட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவரின் சடலம் இரண்டு வைத்தியசாலை கட்டிடங்களுக்கு இடையில் உள்ள வடிகாலில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

 உயிரிழந்தவர் மத்துகம ஓவிட்டிகல பகுதியைச் சேர்ந்த 74 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்

. இவர் கடந்த 31ம் திகதி வைத்தியசாலை வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

 சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!