களுத்துறை மாணவியின் மரணம்:சந்தேகநபர்களுக்கு ஜுலை மாதம் 21 ஆம் திகதி வரை விளக்கமறியல்

#SriLanka #Death #Arrest #Police #Lanka4
Kanimoli
2 years ago
களுத்துறை மாணவியின் மரணம்:சந்தேகநபர்களுக்கு   ஜுலை மாதம் 21 ஆம் திகதி வரை விளக்கமறியல்

களுத்துறையில் 16 வயதுடைய பாடசாலை மாணவியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட மூவர் எதிர்வரும் ஜுலை மாதம் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4