கொழும்பின் பல பாகுதிகளில் இன்றைய தினம் நீர்விநியோகத்தடை அமுல்

#SriLanka #Colombo #Lanka4 #waterfowl
Kanimoli
2 years ago
கொழும்பின் பல பாகுதிகளில் இன்றைய தினம் நீர்விநியோகத்தடை அமுல்

கொழும்பின் பல பகுதிகளில் இன்றைய தினம் 16 மணிநேர நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. இதன்படி, 

கொழும்பு, 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில், இன்று காலை 8 மணிமுதல், நள்ளிரவு 12 மணிவரை, 16 மணிநேர நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது. அவசர திருத்தப் பணிகள் காரணமாக, இந்த நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!