கொழும்பில் 16 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்
#SriLanka
#water
#Lanka4
#waterfowl
Kanimoli
2 years ago
கொழும்பின் பல பகுதிகளில் நாளை (24) 16 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
இதன்படி, காலை 8 மணி முதல் 16 மணித்தியாலங்களுக்கு இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கொழும்பு 11, 12, 12, 14, மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.