500 தூண்கள் 5 இராஜ கோபுரங்களுடன் அமைக்கப்படும் மிகப் பெரிய ஆலயம்

#SriLanka #Temple #spiritual #Lanka4
Kanimoli
10 months ago
500 தூண்கள் 5 இராஜ கோபுரங்களுடன் அமைக்கப்படும் மிகப் பெரிய ஆலயம்

யாழ்ப்பாணம் தீவகம் புங்குடுதீவில் 500 தூண்கள் 5 இராஜ கோபுரங்களுடன் அமைக்கப்படும் மிகப் பெரிய கண்ணகை அம்மன் கோவிலின் மகா கும்பாபிஷேகம்

 எதிர்வரும் 25.06.2023 அன்று நடைபெற உள்ள நிலையில், தற்போது அதற்கான கிரியைகள் பக்தி பூர்வமாக ஆரம்பமாகியுள்ளன.