யூரியா உரத்துடன் நாட்டுக்கு வந்தடைந்த கப்பல்!

#SriLanka #Ship
Mayoorikka
2 years ago
யூரியா உரத்துடன் நாட்டுக்கு வந்தடைந்த கப்பல்!

ஓமானில் இருந்து 22,500 மெட்ரிக் தொன் யூரியா உரத்துடன் கப்பலொன்று நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 எதிர்வரும் திங்கட்கிழமை (12) குறித்த கப்பலில் உள்ள உரம் இறக்கப்பட்டு, விநியோக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என விவாசய அமைச்சர மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!