துனிசிய கடலில் அகதிகளை ஏற்றிச் சென்ற படகுகள் கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழப்பு

#Accident #world_news #Tamilnews #Breakingnews #ImportantNews #Boat
Mani
3 years ago
துனிசிய கடலில் அகதிகளை ஏற்றிச் சென்ற படகுகள் கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழப்பு

துனிசிய கடலில் அகதிகளை ஏற்றிச் சென்ற மூன்று படகுகள் கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காணாமல் போனார்கள்.

துனிசியா நாட்டில் இருந்து இத்தாலிக்கு ஏராளமானோர் திருட்டுத்தனமாக படகுகளில் அகதிகளாக சென்று வருகின்றனர்.

இதில் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஒரு குழந்தை உள்பட 5 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். 6 குழந்தைகள் உள்பட 47 பேர் மாயமாகி விட்டனர். காணாமல் போன இந்த நபர்களின் தலைவிதி நிச்சயமற்றது. 73 பேரை கடலோர ரோந்து படையினர் மீட்டதாக துனிசியா அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4