பிரான்சில் கத்திக்குத்து: 6 குழந்தைகள் காயம்

#Death #world_news #Tamilnews #Breakingnews #Died #ImportantNews
Mani
3 years ago
பிரான்சில் கத்திக்குத்து: 6 குழந்தைகள் காயம்

பிரான்ஸ் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில் மர்ம நபர் ஒருவர் குழந்தைகளை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்ட விசாரணையில், மர்ம நபர் ஒருவர் தாக்கி, 6 குழந்தைகளை பலத்த காயம் அடைந்துள்ளார்.

குழந்தைகளை கத்தியால் குத்திய நபரை போலீசார் கைது செய்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்த 6 குழந்தைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந்த குழந்தைகளில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4