அமெரிக்காவில் வங்கியில் புகுந்து நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் சிக்கி 5 பேர் பலியாகினர்.

#America #Bank
Mani
3 years ago
அமெரிக்காவில் வங்கியில் புகுந்து நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் சிக்கி 5 பேர் பலியாகினர்.

அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில் உள்ள லூயிஸ்வில்லி நகரின் கிழக்கு பிரதான தெருவில் உள்ள வங்கியில் நேற்று துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதனால் பலர் காயம் அடைந்தனர்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக சமீபத்திய தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 6 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சுட்டதாகக் கூறப்படும் நபரும் உயிரிழந்தார். இது குறித்து ட்விட்டரில் தகவல் வெளியிட்ட அந்த பகுதி போலீசார், அந்த வழியாக செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4