நேற்றிரவு திடீரென தோன்றிய சிவலிங்கம்!
#SriLanka
#Jaffna
#God
#Tamilnews
#sri lanka tamil news
#Lanka4
Mayoorikka
2 years ago

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு குடத்தனை கடற்கரையில் நேற்றிரவு சிவலிங்கம் ஒன்று தோன்றியுள்ளது.
குறித்த சிவலிங்கம் பொற்பதி கடற்கரையிலிருந்து கிழக்கு பக்கமாக சுமார் ஒரு கிலோ மீற்றர் தொலைவில் கடற்கரையோராமாக காணப்படுகிறது.
சிவலிங்கத்தை யாராவது கொண்டுவந்து வைத்திருக்கலாம் என நம்பப்படுகிறது.



