50 கண்ணீர் புகை குண்டுகளுடன் சந்தேக நபர் கைது

Kanimoli
3 years ago
50 கண்ணீர் புகை குண்டுகளுடன் சந்தேக நபர் கைது

பொழ்துவ சந்தியில் (13) இடம்பெற்ற மோதலின் போது பொலிஸ் அதிகாரிகளை தாக்கி ஆர்ப்பாட்ட காரர்களால் திருடப்பட்ட 50 கண்ணீர் புகை குண்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் ஒபேசேகரபுரவில் கைது செய்யப்பட்டுள்ளார்.  

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4