டீசல் மாபியாவுடன் இருப்பவர்கள் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை உருவாக்குவதற்கு தடை - அலி சப்ரி

Kanimoli
2 years ago
 டீசல் மாபியாவுடன் இருப்பவர்கள் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை உருவாக்குவதற்கு தடை - அலி சப்ரி

நாட்டில் டீசல் மாபியாவுடன் இருப்பவர்கள் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை உருவாக்குவதற்கு தடையாக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி (Ali Sabry) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (09-06-2022) உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி,

டீசல் மின் உற்பத்தி நிலையங்களுக்கான கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கு எதிராக குரல் கொடுக்காத தொழிற்சங்கங்களும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை எதிர்ப்பதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!