சனத் நிஷாந்த, மிலான் ஜயதிலக உள்ளிட்ட 6 பேருக்கு மீளவும் விளக்கமறியல்!

Reha
3 years ago
சனத் நிஷாந்த, மிலான் ஜயதிலக உள்ளிட்ட 6 பேருக்கு மீளவும் விளக்கமறியல்!

காலிமுகத்திடல் மற்றும் கொள்ளுபிட்டிய பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த, மிலான் ஜயத்திலக்க உள்ளிட்ட 6 பேரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் கொழும்பு - கோட்டை நீதிவான் நீதிமன்றில் இன்றைய தினம் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர்.

இதன்போது, அவர்களை எதிர்வரும் முதலாம் திகதி வரையில் மீள விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!